பிரான்ஸில் உள்ள குடும்பங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

பிரான்ஸில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவித்தபடி, நவம்பர் மாதம் முதல் குடும்ப ஆதரவு கொடுப்பனவு 50 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவிப்பணம் மூலம் இப்போது 800,000 குடும்பங்களுக்கு மேல் பயனடைவதாக தெரியவந்துள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் ஒற்றை பெற்றோரை நோக்கமாகக் கொண்டு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவியானது ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களுக்கு மேலதிகமாக, பெற்றோர்களின் உதவியை இழந்த பிள்ளைகளை பராமரிக்கும் நபர்களுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கம் கொண்டதாகும். இந்த … Continue reading பிரான்ஸில் உள்ள குடும்பங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!